423
புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமார் 14 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கில், வங்கியில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வங்கி அதிகா...

957
ஒடிசாவில் விபத்து நேரிட்ட பகுதியான பஹநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கொடுக்கும் பேனலுக்கு சீல் வைத்து லாக் புத்...

1357
நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் முக்கியக் கூட்டாளி அபு சாவந்த் என்பவரை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் இருந்து இந்தியா அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

1533
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மதுக்கொள்கை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் அதற்கான விளக்கத்தைத் தர இயலவில்லை என்பதால் 8 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு க...

2001
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆபாச செயலிகளை ஹேக் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதித்த புகாரின் பேரில் பட்டதாரி வீட்டில் சிபிஐயினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். பூம...

3689
சிபிஐ அதிகாரிகள் தலைமையில், இன்டர்போல், அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலிய போலீசார் இணைந்து 18 மாநிலங்களில் 115 இடங்களில் சோதனை நடத்தினர். டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில...

2255
நடிகை சோனாலி போகத் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் அவர் தங்கியிருந்த கோவா ஓட்டலுக்குச் சென்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். சோனாலி போகத் கோவாவில் நடைபெற்ற பார்ட்டியில் மயங்கி விழுந்து உயிர...



BIG STORY